இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

எங்கே போனார்கள்?

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையையும் இதுவரை நடக்கும் அக்கிரமச் செயல்களையும் தடுத்து நிறுத்த எந்த கடவுளும் அவதாரம் செய்யவில்லையே..
ஏன்? 
இந்துமதவாதிகளே! இதோ கர்த்தர் வந்து விட்டார்.வந்து கொண்டே இருக்கிறார் என்று சொல்லும் தேவகுமாரனின் சீடர்களே!! 
பதில் சொல்லுங்கள்.எங்கே போனார்கள் அவர்கள்?.